குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில், ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கு அந்நோயின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை ஆப்பிரிக்காவில்...
தமிழ்நாடு, கேரளா கர்நாடகா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கோவிட் பரவிவருவதால் கவனமுடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜே.என் 1 வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு மாநில அரசுகள் ...
காசாவின் சுகாதார தேவைகள் அபரிமிதமாக அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனம் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், தற்போது காசாவில் மூன்றில் ஒருபகுதி ...
சீனாவில் சுவாசக் கோளாறு பிரச்சனைகள் அதிகரித்து வருவது தொடர்பான விவரங்களை உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளது.
வடக்கு சீனாவில் நிமோனியா மற்றும் பறவை காய்ச்சல் அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் மருத்துமன...
எல் நினோ எனப்படும் காலநிலை மாற்றம் காரணமாக மீண்டும் உயிர்க் கொல்லி நோய்கள் உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெ...
உலகளவில் கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழு கூட்டத்திற்கு பின், இதுகுறித்து...
சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள உயிரியல் ஆய்வகத்தை மோதலில் ஈடுபட்டுள்ள ஒருதரப்பு கைப்பற்றி உள்ளதால், அங்கிருந்து ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகளால் ஆபத்து ஏற்படலாம் என்று உலக சுகாதார அமை...